Saturday, May 2, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

முல்லைத்தீவு : மோதல் பகுதியிலிருந்து வெளியேறுங்கள் : ஜனாதிபதி அழைப்பு
மோதல் பகுதிகளிலிருந்து வெளியேறுங்கள்; மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு-விமானம் மூலம் தமிழ் துண்டுப் பிரசுரங்கள்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13706〈=ta&Itemid=52

இலங்கை தனி ஈழ விவகாரத்தில் ஐ.நா தலையிடக்கூடும் : மங்கள சமரவீர எச்சரிக்கை
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா தலையீடு செய்யக் கூடும் : மங்கள சமரவீர எச்சரிக்கை :

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13711〈=ta&Itemid=52

இலங்கை-எனக்கில்லாத அக்கறை வெள்ளைக்காரர்களுக்கென்ன வந்தது?:ராஜபக்சே
நாட்டின் மீது எனக்கு இல்லாத அக்கறை வெள்ளைக்காரர்களுக்கு எங்கிருந்து வந்தது? – ஜனாதிபதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13724〈=ta&Itemid=52

இலங்கை அரசாங்கத்தின் அகோரத்தாக்குதல் ஐ. நா செய்திமதியில் அம்பலம்
இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை,
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13725〈=ta&Itemid=52

இலங்கை:ஒப்புக்கொண்ட விடயங்களை மதித்துச் செயற்படுங்கள்:பிரான்ஸ்
ஒப்புக்கொண்ட விடயங்களை மதித்துச் செயற்படுங்கள்: சிறிலங்காவை வலியுறுத்தும் பிரான்ஸ் :

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13718〈=ta&Itemid=52

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படவேண்டும்:டேவிட் மிலிபாண்
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்பட வேண்டும்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13717〈=ta&Itemid=52

வவுனியா முகாம்களுக்குள் வெளித்தரப்பினர் எவருக்கும் அனுமதியில்லை:இலங்கை
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு வெளித்தரப்பினர் நுழைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13716〈=ta&Itemid=52

தமிழகம் எமக்கொரு பொருட்டல்ல - சிறிலங்கா அறிவிப்பு
இலங்கை நிலவரம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடுகளை அரசாங்கம் ஒரு போதும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13688〈=ta&Itemid=52

காங்கிரஸ் தோற்கடிக்கப்படவேண்டும்! திமுக வெல்லவேண்டும்!! : யாழன் ஆதி
போர் நிறுத்தம் வேண்டும் என்று அனைவரும் கேட்டபோது இலங்கை என்பது வேறொரு நாடு அதன் உள்நாட்டு விவகாரத்தில் எப்படி நாம் தலையிடுவது என்று மத்திய காங்கிரசு மந்திரி சொல்வதைப் போலவே பேசிய ஜெயலலிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13675&lang=ta&Itemid=185

ஈழச்செய்திகளை வெளியிடும் தமிழ் இணையதளங்களை சிதைக்க இந்தியா-இலங்கை சதி
கிளிநொச்சி சிறைச்சாலை செய்தி கசிவு தமிழ் இணையதளங்கள் அனைத்தும் சிதைக்க இந்திய ஐ டி துறையுடம் சேர்ந்து சிங்கள அரசு சதிஆலோசனை

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13676〈=ta&Itemid=52

இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம்: ஜெயலலிதா
இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறையில்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13683〈=ta&Itemid=52

ஈழப்பிரச்சனை பற்றி படம் எடுக்க ஆசை : கமலஹாசன்
கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து அசத்தும் படமான உன்னைப் போல் ஒருவன்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13684〈=ta&Itemid=52

திரையுலகினர் மத்திய அரசை எதிர்த்து 8 நாள் தொடர் போராட்டம் : பாரதிராஜா
தமிழ் திரையுலகினர் சார்பில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13685〈=ta&Itemid=52

மின் கட்டணம் உயருமோ என்ற அச்சம் மக்களிடையே உள்ளது : விஜய்காந்த்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13686〈=ta&Itemid=52

மட்டக்களப்பு துணை இராணுவக் குழுவிடம் இருந்து மூன்று சிறுவர்கள் மீட்பு
மட்டக்களப்பு ஆரையம்பதி சிறிலங்கா துணை இராணுவக் குழுவின் பிரதேச அலுவலகத்தில் இருந்து 3 சிறுவர்களைப் சிறிலங்கா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13687〈=ta&Itemid=52

அபுதாபியிலிருந்து சென்னை,திருச்சிக்கு நேர‌டி விமான‌ சேவை:ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ்
அபுதாபி :ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் விமான‌ம் ஏப்ர‌ல் 30 முத‌ல் அபுதாபியிலிருந்து சென்னை ம‌ற்றும் திருச்சிக்கு நேர‌டி விமான‌ சேவையினை அறிமுக‌ப்ப‌டுத்துகிற‌து

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13679〈=ta&Itemid=52

உலக நாடுகளின்நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிங்களம்
சிங்கள ராணுவமும் இந்திய படையும் சேர்ந்து போராளிகளை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் வரலாறு காணாத மனித பேரவலத்தை உருவாக்கி தந்துவிட்டது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13680〈=ta&Itemid=52

நினைவுக்குரிய‌ நாட்க‌ள் -எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்
பேருந்து நெரிச‌லில் நீ செய்த‌ கண்ண‌சைவும்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13682〈=ta&Itemid=164

தானாய் விழும் அருவி - செல்வராஜ் ஜெகதீசன்
கண்கூசும் வண்ண ஒளி மேடையில் களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13681〈=ta&Itemid=164

No comments: